தமிழ்நாடு
அதிமுக எம்எல்ஏக்களுக்கு கருப்புக் கொடி: ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கைது
சென்னை அடையாறில் கருப்புக்கொடி காட்ட முயன்ற ஓபிஎஸ் ஆதரவாளர்களை போலீஸார் கைது செய்துள்ளனர்.
சென்னை அடையாறில் கருப்புக் கொடி காட்ட முயன்ற ஓபிஎஸ் ஆதரவாளர்களை போலீஸார் கைது செய்துள்ளனர்.
கூவத்தூரில் இருந்து வருகை தந்த எம்ஏஎக்களுக்கு எதிராக அடையாறில் கருப்புக் கொடி காட்டுவதற்காக சாலைகளில் கூடிய ஓபிஎஸ் ஆதரவாளர்களை போலீஸார் கைது செய்து காவல்துறை வாகனத்திள் ஏற்றிச்சென்றனர்.
கைது செய்யப்பட்ட ஓபிஎஸ் ஆதரவாளர்கள் சசிகலா மற்றும் ஆதரவு எம்எல்ஏக்களுக்கு எதிராகவும் கோஷம் எழுப்பினர்.