தமிழ்நாடு
குடியரசுத் தலைவரை 23-இல் சந்திக்கிறார் மு.க.ஸ்டாலின்
சட்டப் பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பின்போது, நடைபெற்ற விவகாரம் தொடர்பாக, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை வியாழக்கிழமை (பிப்ரவரி 23) மாலை 6.30 மணிக்கு சந்தித்து மு.க.ஸ்டாலின்
சட்டப் பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பின்போது, நடைபெற்ற விவகாரம் தொடர்பாக, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை வியாழக்கிழமை (பிப்ரவரி 23) மாலை 6.30 மணிக்கு சந்தித்து மு.க.ஸ்டாலின் மனு அளிக்க உள்ளார்.
அவருடன் திமுகவின் மாநிலங்களவை உறுப்பினர்களும் செல்ல உள்ளனர். பேரவையில் நடைபெற்ற வாக்கெடுப்பை செல்லாது என அறிவிக்க ஆவன செய்யமாறு வலியுறுத்த உள்ளனர்.