மதுபானம் ஏற்றிவந்த லாரியில் வெடிகுண்டு: போலீஸ் விசாரணை

திருவாரூரில் மதுபானம் ஏற்றிவந்த லாரியில் வெடிகுண்டு இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர்: திருவாரூரில் மதுபானம் ஏற்றிவந்த லாரியில் வெடிகுண்டு இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் விளமல் பகுதி அரசு மதுபானக்கிடங்கு மதுபானம் ஏற்றி வந்த லாரியில் வெடிப்பொருள்கள் மற்றும் பயங்கர ஆயுதங்கள்  இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வெடிகுண்டு பறிமுதல் செய்யப்பட்டு லாரியின் ஓட்டுநர் உள்பட 2 பேரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com