சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியிடப்பட்டது. கடந்தாண்டை விட இந்தாண்டு மொத்த தேர்ச்சி 94.4 ஆக உயர்ந்துள்ளது.
முழு மதிப்பெண் பெற்றவர்களின் எண்ணிக்கை:
ஆங்கிலத்தில் இந்தாண்டு முழு மதிப்பெண் யாரும் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் - 69
கணிதம் - 13,759
அறிவியல் - 17,481
சமூக அறிவியல் - 61,115