கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள நாகப்பட்டினம் வருவாய் கோட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், மயிலாடுதுறை கோட்டத்தில் பாதிப்பை பொருத்து பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து தலைமை ஆசிரியர்கள் முடிவெடுக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.