தமிழ்நாடு
தென்காசியில் விபத்து: இருசக்கர வாகனத்தில் சென்ற பெற்றோர், 2 பிள்ளைகள் பலி
நெல்லை மாவட்டம் தென்காசியில் நேரிட்ட சாலை விபத்தில் இரு சக்கர வாகனத்தில் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலியாகினர்.
தென்காசி: நெல்லை மாவட்டம் தென்காசியில் நேரிட்ட சாலை விபத்தில் இரு சக்கர வாகனத்தில் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலியாகினர்.
தென்காசியின் எல்லைப்புலி பகுதியில் சாலையில் சென்று கொண்டிருந்த இரு சக்கர வாகனத்தின் மீது கார் மோதியதில், கணவன் - மனைவி மற்றும் அவரது இரண்டு பிள்ளைகள் உயிரிழந்தனர்.