10, 11,12 வகுப்புகளுக்கு காலாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு

 தமிழகத்தில் பத்தாம் வகுப்பு,  பிளஸ் 1,  பிளஸ் 2 ஆகிய வகுப்பு மாணவர்களுக்கான காலாண்டு தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. 


 தமிழகத்தில் பத்தாம் வகுப்பு,  பிளஸ் 1,  பிளஸ் 2 ஆகிய வகுப்பு மாணவர்களுக்கான காலாண்டு தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. 
காலாண்டுத் தேர்வுகள் செப்டம்பர் 12-ஆம் தேதி தொடங்கி செப்.23-ஆம் தேதி நிறைவடையும் என்றும்,  பத்தாம் வகுப்பு,  பிளஸ் 2 வகுப்புகளுக்கு காலை வேளையும், பிளஸ் 1 வகுப்புக்கு பிற்பகலிலும் தேர்வு நடைபெறும்.  காலாண்டுத் தேர்வுகள் அனைத்தும் இரண்டரை மணி நேர தேர்வாக நடைபெறும் என பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com