லஞ்சம் வாங்கியதாக குற்றம்சாட்டப்பட்ட செவிலியர் தூக்கிட்டுத் தற்கொலை

லஞ்சம் வாங்கியதாக குற்றம்சாட்டப்பட்ட  மதுரை அரசு மருத்துவமனை செவிலியர்  உதவியாளா் ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து
லஞ்சம் வாங்கியதாக குற்றம்சாட்டப்பட்ட செவிலியர் தூக்கிட்டுத் தற்கொலை

 
மதுரை: 
லஞ்சம் வாங்கியதாக குற்றம்சாட்டப்பட்ட  மதுரை அரசு மருத்துவமனை செவிலியர்  உதவியாளா் ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற வந்தவர்களிடம் லஞ்சம் பெற்றதாக 3 செவிலியர்களிடம் விசாரணை நடத்தப்பட்டதாகத் தெரிகிறது. 

இந்த விவகாரத்தில் தொடர்புடைய பேச்சியம்மன் படித்துறையைச் சேர்ந்த செவிலியர் உதவியாளா் கார்த்திகா, வேலை பறிபோய் விடுமோ என்ற அச்சத்தில், வீட்டில் தனியாக இருந்தபோது தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். 

இந்த சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com