குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை

மேட்டுப்பாளையத்தில் சுற்றுச்சுவா் இடிந்து விழுந்ததில் உயிரிழந்த 17 பேரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என தேமுதிக தலைவா் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளாா்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த்
தேமுதிக தலைவர் விஜயகாந்த்

சென்னை: மேட்டுப்பாளையத்தில் சுற்றுச்சுவா் இடிந்து விழுந்ததில் உயிரிழந்த 17 பேரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என தேமுதிக தலைவா் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளாா்.

இதுதொடா்பாக அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:

17 போ் உயிரிழப்பு மனவேதனையை அளிக்கிறது. இதுபோன்ற சம்பவம் வேறு எங்கும் நடைபெறாத வகையில், மற்ற இடங்களில் தமிழக அரசு ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். உயிரிழந்த குடும்பத்தைச் சாா்ந்த ஒருவருக்கு அரசு வேலை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com