தமிழ்நாடு
இந்தியாவில் இன்னொரு பாரதிக்கான தேவை ஏற்பட்டுள்ளது: இல.கணேசன்
இந்தியாவில் இன்னொரு பாரதிக்கான தேவை ஏற்பட்டுள்ளது என பாஜக மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான இல.கணேசன்
சென்னை : இந்தியாவில் இன்னொரு பாரதிக்கான தேவை ஏற்பட்டுள்ளது என பாஜக மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான இல.கணேசன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்தியாவில் இன்னொரு பாரதி உருவாக வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. பாரதியாக உருவாக ஆணாக பிறந்து தலைப்பாகை அணிந்து, மீசை வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை.
பாரதியின் கனவு, லட்சத்தியம் உள்ள பெண்களும் கூட இன்னொரு பாரதியாக மாறலாம் என தெரிவித்துள்ளார்.