தமிழகத்தின் முக்கிய கத்தோலிக்க தலங்களில் ஒன்றாக விளங்கும் கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தலத்தின் 10 நாள் திருவிழா கடந்த 6ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
10ஆம் நாள் திருவிழாவான இன்று இரு தங்கத் தேர்ப்பவனி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.