சட்டப் பேரவையில் சனிக்கிழமை காலை கேள்வி நேரம் நடைபெறும். அதன்பிறகு நேரமில்லாத நேரத்தில் சில முக்கிய பிரச்னைகளை எதிர்க்கட்சிகள் கிளப்புவர். இதைத் தொடர்ந்து, ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் ஆளும் கட்சி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேச உள்ளனர்.