ஜன.18-இல் மாற்றுத் திறனாளிகள் குறைதீர் கூட்டம்

மாற்றுத் திறனாளிகள் குறைதீர் கூட்டம் வரும் 18-ஆம் தேதி நடைபெறவுள்ளது

மாற்றுத் திறனாளிகள் குறைதீர் கூட்டம் வரும் 18-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் அ.சண்முகசுந்தரம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
 அண்ணா நகர் மேற்கு விரிவாக்கம், திருமங்கலத்தில் உள்ள மத்திய சென்னை மாவட்ட வருவாய்க் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வரும் 18-ஆம் தேதி காலை 10 மணிக்கு மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் கூட்டம் நடைபெறவுள்ளது. மாற்றுத் திறனாளிகள் அதில் பங்கேற்று பயனடையலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com