தேசத்துரோக வழக்கு: சிறைத் தண்டனையை எதிரித்து வைகோ உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு

தேசத்துரோக வழக்கில் வைகோ குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டு ஓராண்டு சிறை தண்டனையும் ரூ. 10 ஆயிரம் அபராதமும் விதித்து, சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
தேசத்துரோக வழக்கு: சிறைத் தண்டனையை எதிரித்து வைகோ உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு


தேசத்துரோக வழக்கில் வைகோ குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டு ஓராண்டு சிறை தண்டனையும் ரூ. 10 ஆயிரம் அபராதமும் விதித்து, சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்கு வசதியாக தண்டனையை ஒரு மாதம் நிறுத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

இந்நிலையில் தேசத்துரோக வழக்கில் ஓராண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதை எதிரித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். வைகோவின் இந்த மனு அடுத்த வாரம் விசாரணைக்கு வர உள்ளது என தெரியவந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com