வேதாரண்யம் பகுதியில் பலத்த மழை பொழிவு 

வேதாரண்யம்: நாகை மாவட்டம், வேதாரண்யம் கடலோரப் பகுதியில் மழைப் பொழிவு ஏற்பட்டது.
வேதாரண்யம் பகுதியில் பலத்த மழை பொழிவு 


வேதாரண்யம்: நாகை மாவட்டம், வேதாரண்யம் கடலோரப் பகுதியில் மழைப் பொழிவு ஏற்பட்டது. வேதாரண்யத்தின் தெற்கு கடலோரப் பகுதியான கடிநெல்வயல், பன்னாள், வாய்மேடு உள்ளிட்ட பகுதிகளில் மழைப் பொழிவு இருந்தது.

மேலும் கோடியக்கரை வன உயிரின சரணாயப் பகுதியில் நல்ல மழைப் பொழிவு ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com