மக்களவைத் தேர்தலின் போது டிஜிபியாக ராஜேந்திரன் செயல்பட தடை கோரி முறையீடு

மக்களவைத் தேர்தலின் போது காவல்துறை டிஜிபியாக ராஜேந்திரன் செயல்பட தடை கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
மக்களவைத் தேர்தலின் போது டிஜிபியாக ராஜேந்திரன் செயல்பட தடை கோரி முறையீடு


மதுரை: மக்களவைத் தேர்தலின் போது காவல்துறை டிஜிபியாக ராஜேந்திரன் செயல்பட தடை கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

முறையீட்டை மனுவாக தாக்கல் செய்தால் நாளை விசாரிப்பதாக மதுரைக் கிளை நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

டிஜிபி ராஜேந்திரன் மீது குட்கா முறைகேடு உள்ளிட்ட புகார்கள் உள்ளன. எனவே மக்களவைத் தேர்தலின் போது காவல்துறை டிஜிபியாக அவர் செயல்பட தடை விதிக்க வேண்டும் என்று முறையீடு வைக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com