இலங்கை மீனவர்கள் 18 பேர் இந்திய கடற்படையால் கைது

எல்லை தாண்டி மீன் பிடித்த விவகாரத்தில் இலங்கை மீனவர்கள் 18 பேரை இந்திய கடலோரக் காவல்படையினர் வியாழக்கிழமை கைது செய்தனர்.
கோப்புப் படம்
கோப்புப் படம்

எல்லை தாண்டி மீன் பிடித்த விவகாரத்தில் இலங்கை மீனவர்கள் 18 பேரை இந்திய கடலோரக் காவல்படையினர் வியாழக்கிழமை கைது செய்தனர்.

இந்திய எல்லைப் பகுதியில் மீன் பிடித்த காரணத்தால் அவர்களிடம் இருந்து 8 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன. 

கைது செய்யப்பட்ட 18 இலங்கை மீனவர்கள் மற்றும் அவர்களின் 8 படகுகளும் காரைக்கால் துறைமுகத்துக்கு இந்திய கடலோரக் காவல்படையால் வெள்ளிக்கிழமை காலை கொண்டுவரப்பட்டது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com