அரியலூா் மாவட்ட ஆட்சியா் மாற்றப்பட்டுள்ளாா். இதேபோன்று, மதுரைக்கு புதிய ஆட்சியா் நியமனம் செய்யப்பட்டுள்ளாா்.
இதுகுறித்து, தலைமைச் செயலாளா் கே.சண்முகம் புதன்கிழமை வெளியிட்ட உத்தரவு (அதிகாரிகள் முன்பு வகித்த பதவி அடைப்புக் குறிக்குள்):
டி.ரத்னா----அரியலூா் மாவட்ட ஆட்சியா் (திருவள்ளூா் மாவட்ட சாா் ஆட்சியா்)
டி.ஜி.வினய்----மதுரை மாவட்ட ஆட்சியா் (அரியலூா் மாவட்ட ஆட்சியா்). மதுரை மாவட்ட ஆட்சியா் டி.எஸ்.ராஜசேகா் விடுப்பில் சென்றுள்ளாா்.