மஹாளய அமாவாசையையொட்டி, திருச்சி ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் காவிரியாற்றுப் படித்துறையில் சனிக்கிழமை ஏராளமானோர் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.
முசிறி காவிரியாற்றுப் படித்துறையிலும் ஏராளமானோர் தங்கள் முன்னோர்களுக்குத் தர்ப்பணம் கொடுத்தனர்.