காவிரியாற்றில் புனித நீராடி தர்ப்பணம்

மஹாளய அமாவாசையையொட்டி,  திருச்சி ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் காவிரியாற்றுப் படித்துறையில் சனிக்கிழமை ஏராளமானோர் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.

மஹாளய அமாவாசையையொட்டி,  திருச்சி ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் காவிரியாற்றுப் படித்துறையில் சனிக்கிழமை ஏராளமானோர் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.

முசிறி காவிரியாற்றுப் படித்துறையிலும்  ஏராளமானோர் தங்கள் முன்னோர்களுக்குத் தர்ப்பணம் கொடுத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com