தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் குடியுரிமைச் சட்டம், தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றுக்கு எதிர்ப்புத் தெரிவித்து முஸ்லிம்கள் சிறை நிரப்பும் போராட்டத்தி ஈடுபட்டு வருகின்றனர்.
உத்தமபாளையம், புறவழிச்சாலையில், மாவட்ட தலைவர் சிராஜ் தலைமையில் நடைபெற்று வரும் போராட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம் இளைஞர்கள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டுள்ளனர்.