கரோனா எதிரொலி: கோவை நீதிமன்ற வளாகத்தில் வழக்குரைஞர்கள் மட்டும் அனுமதி

கரோனா வைரஸ் பரவும் அச்சம் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், கோவை நீதிமன்ற
கரோனா எதிரொலி: கோவை நீதிமன்ற வளாகத்தில் வழக்குரைஞர்கள் மட்டும் அனுமதி

கரோனா வைரஸ் பரவும் அச்சம் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், கோவை நீதிமன்ற வளாகத்தில் பொதுமக்கள் யாரும் உள்ளே செல்ல அனுமதி வழங்கப்படவில்லை. இன்று நடைபெறும் வழக்கிற்கான வழக்குரைஞர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com