டான் டீ தொழிலாளர்களுக்கு 20% போனஸ் வழங்க வலியுறுத்தி கூடலூர் எம்.எல்.ஏ. உண்ணாவிரதம்      

டான் டீ தொழிலாளர்களுக்கு 20% போனஸ் வழங்க வலியுறுத்தி கூடலூர் எம்.எல்.ஏ., தொழிலாளர்களுடன் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார்.  
எம்.எல்.ஏ.திராவிடமணி தலைமையில் பந்தலூரில் நடைபெறும் உண்ணாவிரதம்
எம்.எல்.ஏ.திராவிடமணி தலைமையில் பந்தலூரில் நடைபெறும் உண்ணாவிரதம்

  
டான் டீ தொழிலாளர்களுக்கு 20% போனஸ் வழங்க வலியுறுத்தி கூடலூர் எம்.எல்.ஏ., தொழிலாளர்களுடன் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார்.  

இதுகுறித்து எம்.எல்.ஏ.திராவிடமணி கூறுகையில்,  நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர் பகுதிகளில் உள்ள அரசு தேயிலைத் தோட்டங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 20% போனஸ் வழங்க வலியுறுத்தி நிர்வாகத்திடம் பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் பயனில்லை. 

உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள பெண் தொழிலாளர்கள்.

அதனால் அனைத்து தொழிற்சங்கங்களையும் ஒருங்கிணைத்து நூற்றுக்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்களுடன் பந்தலூர் பஜாரில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளதாக எம்.எல்.ஏ.திராவிடமணி தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com