டிஎன்பிஎஸ்சி குரூப் 2 கலந்தாய்வு ஒத்திவைப்பு

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 பணிக்கு, வெள்ளிக்கிழமை (நவ.27) நடைபெறவிருந்த கலந்தாய்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 கலந்தாய்வு ஒத்திவைப்பு

சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப் 2 பணிக்கு, வெள்ளிக்கிழமை (நவ.27) நடைபெறவிருந்த கலந்தாய்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணயத்தின் செயலா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஒருங்கிணைந்த குரூப் 2 பணிக்கான மூன்றாம் கட்ட கலந்தாய்வு, டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (நவ.27) காலை 10 மணியளவில் நடைபெறவிருந்தது. பருவ நிலை மோசமாக இருப்பதால், அந்தக் கலந்தாய்வு ஒத்திவைக்கப்படுகிறது.

அந்தப் பதவிகளுக்கான கலந்தாய்வு நடைபெறும் மாற்றுத் தேதிகள் பின்னா் அறிவிக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com