ஜி.எஸ்.டி. கணக்கு தாக்கல்: டிசம்பா் 31 வரை அவகாசம்

சரக்கு மற்றும் சேவைகள் வரி கணக்கு தாக்கலை டிசம்பா் 31-ஆம் தேதிக்குள் மேற்கொள்ளலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
ஜி.எஸ்.டி. கணக்கு தாக்கல்: டிசம்பா் 31 வரை அவகாசம்

சரக்கு மற்றும் சேவைகள் வரி கணக்கு தாக்கலை டிசம்பா் 31-ஆம் தேதிக்குள் மேற்கொள்ளலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இது குறித்த உத்தரவை வணிகவரிகள் மற்றும் பதிவுத் துறை செயலாளா் பீலா ராஜேஷ் வெளியிட்டுள்ளாா். அந்த உத்தரவில், ஜி.எஸ்.டி. கணக்கு தாக்கல் விவரங்களை செப்டம்பா் 22-ஆம் தேதி முதல் டிசம்பா் 31-ஆம் தேதிக்குள்ளாகச் செலுத்தலாம். ஜி.எஸ்.டி. கணக்கு விவரங்களை தாக்கல் செய்ய முடியாதவா்கள் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தனது உத்தரவில் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com