உ.பி.யில் இத்தகைய கொடூரங்கள் தொடர்கதை ஆவதை தடுக்க வேண்டும்: உதயநிதி ஸ்டாலின்

உ.பி.யில் இத்தகைய கொடூரங்கள் தொடர்கதை ஆவதை தடுக்க வேண்டும் என்று கூட்டுப்பாலியல் சம்பவம் குறித்து திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
உ.பி.யில் இத்தகைய கொடூரங்கள் தொடர்கதை ஆவதை தடுக்க வேண்டும் என்று கூட்டுப்பாலியல் சம்பவம் குறித்து திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
உ.பி.யில் இத்தகைய கொடூரங்கள் தொடர்கதை ஆவதை தடுக்க வேண்டும் என்று கூட்டுப்பாலியல் சம்பவம் குறித்து திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை: உ.பி.யில் இத்தகைய கொடூரங்கள் தொடர்கதை ஆவதை தடுக்க வேண்டும் என்று கூட்டுப்பாலியல் சம்பவம் குறித்து திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக புதனன்று தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘பாஜக ஆளும் உ.பி-யில் 19 வயதான பட்டியலின பெண் கூட்டுப்பாலியல் வன்முறையால் உயிரிழந்தது வேதனையளிக்கிறது. இந்தியாவையே உலுக்கியுள்ள இச்சம்பவத்தில் தொடர்புடைய கயவர்கள் மீது கடும் நடவடிக்கை தேவை. இதுபோன்ற கொடூரங்கள் உ.பி.யில் தொடர்கதை ஆவதையும் தடுக்க வேண்டும்.’ என்று பதிவிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com