எல்லா பிரச்னைக்கும் காரணம் ஓ.பன்னீர்செல்வம்தான்: ஜெ.தீபா குற்றச்சாட்டு

இப்போது நடைபெறும் எல்லா பிரச்னைக்கும் காரணம் ஓ.பன்னீர்செல்வம்தான் என்று மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா குற்றம் சாட்டியுள்ளார்.
இப்போது நடைபெறும் எல்லா பிரச்னைக்கும் காரணம் ஓ.பன்னீர்செல்வம்தான் என்று மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா குற்றம் சாட்டியுள்ளார்.
இப்போது நடைபெறும் எல்லா பிரச்னைக்கும் காரணம் ஓ.பன்னீர்செல்வம்தான் என்று மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னை: இப்போது நடைபெறும் எல்லா பிரச்னைக்கும் காரணம் ஓ.பன்னீர்செல்வம்தான் என்று மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா குற்றம் சாட்டியுள்ளார்.

வேதா நிலையத்தை அரசு கையகப்படுத்துவது தொடர்பான வழக்கில் தீபாவிற்கு நீதிமன்றம் சில கேள்விகளை எழுப்பியுள்ளது இதுதொடர்பாக வெள்ளியன்று அவர் தெரிவித்துள்ளதாவது:

பன்னீர்செல்வம் நடத்திய தர்மயுத்தத்தினால்தான் எல்லாருக்கும் தலைவலி ஏற்பட்டது. இப்போது நடைபெறும் எல்லா பிரச்னைக்கும் காரணம் ஓ.பன்னீர்செல்வம்தான்.

நான் இப்போது ஜெயலலிதாவின் ஆன்மாவைதான் நம்பியுள்ளேன்

ஜெயலலிதாவின் சொத்துக்களை அடைய வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இல்லை; நான் நடத்துவது சொத்துக்கான போராட்டம் அல்ல; உரிமைக்கான போராட்டம்!

சசிகலா குடும்பத்தினரால் நான் பலமுறை அவமானப்படுத்தப்பட்டுள்ளேன். சசிகலாவால்தான் என்னால் வேதா இல்லத்திற்கு செல்ல முடியவில்லை. வேதா நிலையம் எங்களின் உடைமை இல்லை; உரிமை.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com