விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும்: நடிகர் கார்த்தி

தில்லியில் போராடும் விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என்று நடிகர் கார்த்தி வலியுறுத்தியுள்ளார்.
தில்லியில் போராடும் விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என்று நடிகர் கார்த்தி வலியுறுத்தியுள்ளார்.
தில்லியில் போராடும் விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என்று நடிகர் கார்த்தி வலியுறுத்தியுள்ளார்.

சென்னை: தில்லியில் போராடும் விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என்று நடிகர் கார்த்தி வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக வியாழன்று அவர் கூறியுள்ளதாவது:

தில்லியில் போராடும் விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும்.

புதிய வேளாண் சட்டங்களால் இன்னும் மிக மோசமாக பாதிப்படைவோம் என்று விவசாயிகள் கருதுகிறார்கள்.

உழவர்கள் சுதந்திரமாக தொழில் செய்வதை மத்திய அரசு உறுதிப்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com