நாகை மாவட்டம் சீர்காழி அருகே மின்சாரம் பாய்ந்து விவசாயி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
பச்ச பெருமாள் நல்லூரில் தாழ்வாகச் சென்ற உயரழுத்த மின்கம்பி உரசியதில் மின்சாரம் பாய்ந்து விவசாயி வேலாயுதம் ( 51) சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து புதுப்பட்டினம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.