சீர்காழி அருகே மின்சாரம் பாய்ந்து விவசாயி பலி

நாகை மாவட்டம் சீர்காழி அருகே மின்சாரம் பாய்ந்து விவசாயி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 
திருச்சி இனிப்பு கடை உரிமையாளர் மகன் தூக்கிட்டுத் தற்கொலை
திருச்சி இனிப்பு கடை உரிமையாளர் மகன் தூக்கிட்டுத் தற்கொலை

நாகை மாவட்டம் சீர்காழி அருகே மின்சாரம் பாய்ந்து விவசாயி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

பச்ச பெருமாள் நல்லூரில் தாழ்வாகச் சென்ற உயரழுத்த மின்கம்பி உரசியதில் மின்சாரம் பாய்ந்து விவசாயி வேலாயுதம் ( 51) சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.  

இதுகுறித்து புதுப்பட்டினம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com