ஆம்பூர் அருகே சாமுண்டீஸ்வரி அம்மன் கோயில் பூட்டை உடைத்து உண்டியலை எடுத்து சென்ற கொள்ளையர்கள்

ஆம்பூர் அருகே சாமுண்டீஸ்வரி அம்மன் கோயிலில் பூட்டை உடைத்து உண்டியலை கொள்ளையர்கள் திருடிச் சென்றனர். 
ஆம்பூர் அருகே சாமுண்டீஸ்வரி அம்மன் கோயில் பூட்டை உடைத்து உண்டியலை எடுத்து சென்ற கொள்ளையர்கள்

ஆம்பூர் அருகே சாமுண்டீஸ்வரி அம்மன் கோயிலில் பூட்டை உடைத்து உண்டியலை கொள்ளையர்கள் திருடிச் சென்றனர். 

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த வீராங்குப்பம் கிராமத்தில் சாமுண்டீஸ்வரி அம்மன் திருக்கோயிலில் கடந்த 3 மாதத்துக்கு முன்புதான் புதிதாக கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்நிலையில் கோயிலின் பூட்டை உடைத்து உண்டியலை கொள்ளையர்கள் திருடிச் சென்றனர். 

இத்திருக்கோவிலில் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேல் உண்டியல் காணிக்கை இருக்கலாமென கணிக்கப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com