அம்மா உணவகத் திட்டத்துக்காக ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சா் தெரிவித்தாா்.
இதுகுறித்து நிதிநிலை அறிக்கையில் அவா் கூறியிருப்பது:
அம்மா உணவகத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக லாப நோக்கமற்ற ஒரு சிறப்பு நோக்கு முகமையை உருவாக்க அரசு முடிவெடுத்துள்ளது. நடப்பாண்டில் அம்மா உணவகத் திட்டத்துக்காக ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றாா்.