மேல்மலையனூர்: விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் மயானக் கொள்ளை உற்சவம் நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூரில் உள்ள பிரசித்தி பெற்ற அங்காளம்மன் கோவிலில், மயானக் கொள்ளை உற்சவம் நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூரில் உள்ள பிரசித்தி பெற்ற அங்காளம்மன் கோவிலில், மயானக் கொள்ளை உற்சவம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மயான கொள்ளை விழாவையொட்டி அங்காளம்மன் சிங்க வாகனத்தில் உலா வந்தார். விழாவையொட்டி கோவில் எதிரே திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பொது மக்கள் வழிபட்டனர்.