சீர்காழியில் ஓய்வு பெற்ற ஆசிரியர் வீட்டில் நகை, ரொக்கம் கொள்ளை

சீர்காழியில் ஓய்வு பெற்ற ஆசிரியர் வீட்டில் நகை, ரொக்கம் கொள்ளை

சீர்காழியில் ஓய்வு பெற்ற ஆசிரியர் வீட்டிலிருந்து நகை மற்றும் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சீர்காழியில் ஓய்வு பெற்ற ஆசிரியர் வீட்டிலிருந்து நகை மற்றும் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சீர்காழியில் ஓய்வு பெற்ற ஆசிரியர் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் வைத்திருந்த எட்டரை பவுன் தங்க நகை மற்றும் ரூபாய் ஒன்றரை லட்சம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையர்கள் திருடி சென்றனர். 

மகனின் திருமணத்துக்காக பத்திரிக்கை வைக்க குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்த ராஜதுரை வீட்டில் நடைபெற்ற இந்த கொள்ளைச் சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com