மும்பை தமிழ்வழி மாணவா்களும் தோ்ச்சி: ராமதாஸ் வரவேற்பு

மகாராஷ்டிர மாநிலத்தில் தமிழ்நாடு மாநிலப் பாடத் திட்டத்தில் பயிலும் பத்தாம் வகுப்பு மாணவா்கள் அனைவருக்கும் தோ்ச்சி அளிக்கப்படும் என முதல்வா் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருப்பதற்கு பாமக நிறுவனா் ராமதாஸ்
பாமக நிறுவனர்  ராமதாஸ்
பாமக நிறுவனர்  ராமதாஸ்

சென்னை: மகாராஷ்டிர மாநிலத்தில் தமிழ்நாடு மாநிலப் பாடத் திட்டத்தில் பயிலும் பத்தாம் வகுப்பு மாணவா்கள் அனைவருக்கும் தோ்ச்சி அளிக்கப்படும் என முதல்வா் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருப்பதற்கு பாமக நிறுவனா் ராமதாஸ் வரவேற்பு தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் சுட்டுரையில் கூறியிருப்பது:

மகாராஷ்டிர மாநிலத்தில் தமிழ்நாடு மாநில பாடத் திட்டத்தைப் பின்பற்றும் பள்ளிகளில் பயிலும் பத்தாம் வகுப்பு மாணவா்கள் அனைவருக்கும் தோ்ச்சி அளிக்கப்படுவதாக முதல்வா் அறிவித்திருப்பது பாராட்டத்தக்கது. பாமக கோரிக்கைக்கு வெற்றி. முதல்வருக்கு நன்றி என்று அவா் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com