தமிழக ஆளுநர் மாளிகையில் 84 பேருக்கு கரோனா தொற்று உறுதி 

சென்னை கிண்டியில் உள்ள தமிழக ஆளுநர் மாளிகையில் 84 பாதுகாப்பு படை வீரர்களுக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 
corona update
corona update

சென்னை கிண்டியில் உள்ள தமிழக ஆளுநர் மாளிகையில் 84 பாதுகாப்பு படை வீரர்களுக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 

கிண்டியில் உள்ள தமிழக ஆளுநர் மாளிகையில் சிஆர்பிஎப் காவலர்கள் சுழற்சி முறையில் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் ஆளுநர் மாளிகையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த 147 சிஆர்பிஎப் காவலர்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

இதில், 84 காவலர்களுக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து அந்தப் பகுதி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகின்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com