திண்டிவனம் அடுத்த பெரமண்டூர் பகுதியில் தீவிபத்து

திண்டிவனம் அடுத்த பெரமண்டூர் பகுதியில் ஏற்பட்ட தீவிபத்தில் 5 குடிசை வீடுகள் எரிந்தன. 
திண்டிவனம் அடுத்த பெரமண்டூர் பகுதியில் தீவிபத்து

திண்டிவனம் அடுத்த பெரமண்டூர் பகுதியில் ஏற்பட்ட தீவிபத்தில் 5 குடிசை வீடுகள் எரிந்தன. 

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த பெரமண்டூர் பகுதியில் இன்று தீவிபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புதுறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த விபத்தில் குமார், இருதயராஜ் உட்பட 5 பேரின் குடிசை வீடுகள் எரிந்தன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com