ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், சேலம் பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை வெறிச்சோடி காணப்பட்டது.
கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 144 தடை உத்தரவை தொடர்ந்து புதன்கிழமை சேலம்-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை குரங்குசாவடியில் மக்கள் கூட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.