வெளியே சுற்றித் திரிந்தவர்களைத் தோப்புக்கரணம் போட வைத்த காவலர்கள்

சிதம்பரம் மேல வீதியில் வாகனத்தில் சுற்றித் திரிந்தவர்களை போலீசார் கடுமையாக எச்சரித்துள்ளனர். 
வெளியே சுற்றித் திரிந்தவர்களைத் தோப்புக்கரணம் போட வைத்த காவலர்கள்

சிதம்பரம் மேல வீதியில் வாகனத்தில் சுற்றித் திரிந்தவர்களை போலீசார் கடுமையாக எச்சரித்துள்ளனர். 

கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கையாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், சிதம்பரம் மேல வீதியில் வாகனத்தில் சுற்றித்திரிந்த வாலிபர்களை போலீசார் தோப்புக்கரணம் போட வைத்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com