சிதம்பரம் மேல வீதியில் வாகனத்தில் சுற்றித் திரிந்தவர்களை போலீசார் கடுமையாக எச்சரித்துள்ளனர்.
கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கையாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், சிதம்பரம் மேல வீதியில் வாகனத்தில் சுற்றித்திரிந்த வாலிபர்களை போலீசார் தோப்புக்கரணம் போட வைத்துள்ளார்.