தமிழ்நாடு
புதுவையில் கரோனா தொற்று இல்லை: சுகாதாரத் துறை இயக்குநர் தகவல்
புதுச்சேரி மாநிலத்தில் கரோனா தொற்று இல்லை என்று இல்லை என்று சுகாதாரத்துறை இயக்குநர் தகவல் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி மாநிலத்தில் கரோனா தொற்று இல்லை என்று இல்லை என்று சுகாதாரத்துறை இயக்குநர் தகவல் தெரிவித்துள்ளார்.
வெளிநாடு-வெளிமாநிலம் சென்று வந்தவர்களில் சந்தேகத்தின் பேரில் 1930 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
புதுச்சேரியில் 2 பேர், மாஹேயில் 3 பேர் என 5 பேர் மட்டுமே தீவிர கண்காணிப்பில் உள்ளனர். மாஹேயில் கரோனா பாதித்த மூதாட்டி குணமடைந்து விட்டார். மேலும், ஊடரங்கு உத்தரவைக் கடைப்பிடிப்போம். கரோனாவில் இருந்து காத்துக்கொள்வோம் என்று சுகாதாரத் துறை இயக்குநர் மோகன்குமார் தகவல் தெரிவித்துள்ளார்.