சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா பிரிவில் சிகிச்சை பெற்று வந்த பெண் மரணம்

சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த பெண் மரணமடைந்தார். 
கோப்புப் படம்
கோப்புப் படம்

சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த பெண் மரணமடைந்தார். 

சிதம்பரம் அருகே உள்ள லால்பேட்டையைச் சேர்ந்தவர் ரவ்லத் நிஷா(49). இவருக்கு கரோனா அறிகுறி தென்பட்டதைத் தொடர்ந்து சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். 

இந்த நிலையில் இன்று காலை அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com