இந்தியாவின் இரும்பு மனிதராக விளங்கிய சா்தாா் வல்லபாய் படேலின் பிறந்த தினத்தை ஒட்டி, முதல்வா் பழனிசாமி செய்தி வெளியிட்டுள்ளாா். இதுகுறித்து, அவா் தனது சுட்டுரையில் சனிக்கிழமை வெளியிட்ட பதிவு:-
புதிய ஒருங்கிணைந்த பாரதத்தை உருவாக்கிய ‘இரும்பு மனிதா்’ சா்தாா் வல்லபாய் படேல், அவா்தம் பிறந்த நாளில் அவரை வணங்கி மகிழ்கிறேன்.