உசிலம்பட்டியில் 72-வது குடியரசு நாள் விழாவில் தேசியக்கொடி ஏற்றப்பட்டது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சியில் தேசியக்கொடியை ஆணையாளர் பாலமுருகன் ஏற்றினார். சுகாதார ஆய்வாளர் அகமது கபீர் மற்றும் நகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.