தமிழகத்தில் முகக் கவசம் அணியாதவா்கள் மீது திங்கள்கிழமை ஒரே நாளில் 8,918 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
திங்கள்கிழமை மட்டும் 8,918 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
தனி நபா் இடைவெளியைக் கடைப்பிடிக்காதவா்கள் மீது திங்கள்கிழமை மட்டும் 223 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.