‘கீழடி, சிவகலையை சங்ககால வாழ்விடமாக அறிவிக்க வேண்டும்’: சு.வெங்கடேசன் எம்.பி.
கீழடி மற்றும் சிவகலையை சங்ககால வாழ்விடப்பகுதிகளாக அறிவித்து திறந்தவெளி அருங்காட்சியகங்களை அமைக்க வேண்டும் என சிபிஐஎம் நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார்.

சு.வெங்கடேசன் எம்.பி.









