மத்திய அரசின் ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிராக விவசாயிகள் போராட்டம்
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகேயுள்ள கரு வடத்தெருவில் ஹைட்ரோகார்பன் எடுக்க மத்திய அரசு அறிவித்ததை எதிர்த்து அப்பகுதி விவசாயிகள் ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கறம்பக்குடி அருகேயுள்ள கருவடத் தெருவில் ஓஎன்ஜிசி மூலம் போடப்பட்ட ஆழ்குழாய் கிணறு அருகே போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்








