பாலியல் புகாா்: கைதான ஆசிரியர் ராஜகோபாலன் மீது குண்டர் தடுப்புச் சட்டம்

பாலியல் குற்றச்சாட்டில் கைதான ஆசிரியர் ராஜகோபாலன் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது.
பாலியல் புகாா்: கைதான ஆசிரியர் ராஜகோபாலன் மீது குண்டர் தடுப்புச் சட்டம்

பாலியல் குற்றச்சாட்டில் கைதான ஆசிரியர் ராஜகோபாலன் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது.

சென்னையில் தனியாா் பள்ளி ஆசிரியா் ராஜகோபாலன் மாணவிகளிடம் இணைய வழி வகுப்புகள் எடுக்கும் போது பாலியல் தொடா்பான அத்துமீறலில் ஈடுபட்டுள்ளதாக புகாா் கூறப்பட்டது. இதுதொடா்பாக ராஜகோபாலன் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில் போலீஸாா் அவரைக் கைது செய்தனா். 

ஆசிரியா் ராஜகோபாலன் மீது போக்ஸோ உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் பாலியல் குற்றச்சாட்டில் கைதான ஆசிரியர் ராஜகோபாலன் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com