தமிழகத்தில் பிப்ரவரி மாத ஜிஎஸ்டி வரி வசூல் ரூ.7,008 கோடி!

தமிழகத்தில் பிப்ரவரி மாதம் ரூ.7,008 கோடி ஜிஎஸ்டி வரி வசூலாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பிப்ரவரி மாதம் ரூ.7,008 கோடி ஜிஎஸ்டி வரி வசூலாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பிப்ரவரி மாதம் ரூ.7,008 கோடி ஜிஎஸ்டி வரி வசூலாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை: தமிழகத்தில் பிப்ரவரி மாதம் ரூ.7,008 கோடி ஜிஎஸ்டி வரி வசூலாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மத்திய நிதியமைச்சகம் திங்களன்று வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கபட்டுள்ளதாவது:

தமிழகத்தில் பிப்ரவரி மாதம் ரூ.7,008 கோடி ஜிஎஸ்டி வரி வசூலாகியுள்ளது

கடந்த ஆண்டு பிப்ரவரியில் ரூ.6,426 கோடி ஜிஎஸ்டி வசூலான நிலையில் இந்தாண்டு 7% அதிகரித்துள்ளது

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com