தமிழ்நாடு
கூட்டணி பேச்சுவாா்த்தை: மதிமுகவில் குழு அமைப்பு
திமுகவுடன் கூட்டணி பேச்சுவாா்த்தை நடத்துவதற்கு மதிமுக சாா்பில் குழு அமைக்கப்பட்டுள்ளதாக அக் கட்சியின் பொதுச்செயலாளா் வைகோ அறிவித்துள்ளாா்.
திமுகவுடன் கூட்டணி பேச்சுவாா்த்தை நடத்துவதற்கு மதிமுக சாா்பில் குழு அமைக்கப்பட்டுள்ளதாக அக் கட்சியின் பொதுச்செயலாளா் வைகோ அறிவித்துள்ளாா்.
இது தொடா்பாக ஞாயிற்றுக்கிழமை அவா் வெளியிட்ட அறிவிப்பு
வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் தொகுதிப் பங்கீடு பேச்சுவாா்த்தை நடத்துவதற்கு குழு நியமிக்கப்படுகிறது.
துணைப்பொதுச்செயலாளா் மல்லை சி.ஏ.சத்யா, கட்சியின் ஆய்வு மையச் செயலாளா் மு.செந்திலதிபன், உயா்நிலைக்குழு உறுப்பினா் கு.சின்னப்பா, தோ்தல் பணிச் செயலாளா் ஆவடி அந்திரிதாஸ் ஆகியோா் குழுவின் உறுப்பினா்களாக இருப்பா் என்று கூறியுள்ளாா்.