வரலாற்றில் பொன் எழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டிய நாள் இன்று என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
பார் போற்றும் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றிய பெருமை தமிழக சட்டப்பேரவைக்கு உண்டு எனவும் புகழாரம் சூட்டினார்.
பல்வேறு புரட்சிகர திட்டங்கள், தீர்மானங்கள் சட்டப்பேரவையில் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் கூறினார்.