அரக்கோணம் அருகே சரக்கு ரயில் தடம் புரண்டதால் ரயில் சேவை பாதிப்பு

அரக்கோணம் அருகே சரக்கு ரயில் புரண்டு விபத்துக்குள்ளானதால் சென்னை-அரக்கோணம் இடையே ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. 
கோப்புப்படம்
கோப்புப்படம்


அரக்கோணம் அருகே சரக்கு ரயில் புரண்டு விபத்துக்குள்ளானதால் சென்னை-அரக்கோணம் இடையே ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. 

அரக்கோணம் - மோசூர் இடையே சென்னையில் இருந்து ரேணிகுண்டா சென்றுகொண்டிருந்த  சரக்கு ரயில் தடம் புரண்டு ரயில் விபத்துக்குள்ளானது.

இதனால் சென்னை-அரக்கோணம் இடையே ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. 6 மின்சார ரயில்கள் ரத்தாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com