சென்னை: மீனம்பாக்கத்தில் இரு வழித்தடங்களிலும் மின்சார ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளது.
தாம்பரம் ரயில் நிலையம் அருகே உயர் அழுத்த மின்சார ஒயர்கள் அறுந்ததால் மின் வினியோகம் தடைபட்டு ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
தாம்பரம் - கடற்கரை மார்க்கத்தில் மின்சார ரயில் சேவை 2 மணி நேரத்திற்கு மேலாக பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.